அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, October 7, 2009

இந்தியன் நேசனல் லீக் சென்னையில் ஆர்ப்பாட்டம்...!

இந்தியன் நேசனல் லீக் வருகின்ற அக்டோபர் மாதம் 14 ம் தேதி சென்னை, மெமோரியல் ஹால் முன்பாக ஒரு மாபெரும் அர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் கடந்த செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்று 10 கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவித்தது வெறும் கண்துடைப்பு நாடகமே. அவர்கள் 10 பேரும் தண்டனை காலம் முடிந்து சிறது நாட்களில் தானாக விடுதலை ஆக இருந்தவர்கள்தான்.

உண்மையில் சிறையில் வாடி வதங்கும் 56 கோவை குண்டு வெடிப்பு சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் இந்த 10 பேரை மட்டும் கண்துடைப்பாக விடுதலை செய்தது நமது முதல் அமைச்சர் நமது சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

இதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template