தினமணி நாளிதழின் தலைமை செய்தியாளர் வி.என்.சாமி எழுதி மதுரை பாவலர் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஹவிடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பிரஸ் கிளப் அரங்கில் 7.2.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
1112 பக்கங்களில் குஞ்சாலி மரைக்காயர் தொடங்கி நேதாஜிக்கு தொண்டு செய்த அமீர் ஹம்சாவரை விடு தலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு விளக்கமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.