அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Tuesday, April 14, 2009

சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்! புகைப்படங்களுடன் செய்தி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம்
சிதம்பரத்தில் கடந்த 12-4-2009 அன்று
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பிறமத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள்.
.

.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template