அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Wednesday, March 24, 2010

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர் கே.எம்.கே. ப‌ங்கேற்பு

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர்


கே.எம்.கே. ப‌ங்கேற்பு



துபாய் : துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் தாய்ச்ச‌பையின்

62 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் வெளியீட்டு

விழா 25.03.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூட‌த்தில் (

அஸ்கான் ஹ‌வுஸ் ‍ மூன்றாவ‌து த‌ள‌ம் ) ந‌டைபெற‌ இருக்கிறது.



இந்நிக‌ழ்ச்சியில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ த‌மிழ்மாநில‌ இந்திய‌ யூனிய‌ன்

முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர்

மொகிதீன் ( முன்னாள் எம்.பி. ) அவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புச்

சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.



இந்நிக‌ழ்வில் அனைத்து ஜ‌மாஅத்தார்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌

கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.



மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template