அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Friday, June 26, 2009

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு

வடலூர் ஜுன் 25,

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு 21.06.2009 அன்று வடலூர் நகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

பொதுகுழுவில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக், மாநில பேச்சாளர் அப்துன் நாசிர் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பொதுக்குழுவில் மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் கண்தான பதிவு மையம் அமைப்பது.

மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது.
.
ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்துவது.

வட்டி இல்லா கடன் திட்டத்தை அணைத்து கிளைகளிலும் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Thanks:
Raisudeen

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template