தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு 21.06.2009 அன்று வடலூர் நகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.



மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது.
.
ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்துவது.
வட்டி இல்லா கடன் திட்டத்தை அணைத்து கிளைகளிலும் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Thanks:
Raisudeen
No comments:
Post a Comment